முப்பது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி பஸ் கண்டக்டர்…..! கவனமாக இருங்கள் பெற்றோர்களே…..! திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று 42 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக, இந்தப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவிகள், தங்கள் படிப்பில் நாட்டமில்லாமல் மனச்சோர்வுடன் இருந்தனர். இதனால், பள்ளி நிர்வாகம், ஒரு குழு அமைத்து, மாணவிகளுக்கு, என்ன பிரச்சினை என்று, அவர்களிடம் தனித்தனியாக விசாரணையை மேற் கொண்டது. பின், அவர்கள் எல்லாம், தாங்கள் … Continue reading மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி பஸ் கண்டக்டர்…..! கவனமாக இருங்கள் பெற்றோர்களே…..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed